தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு

 

Advertisement

ஊட்டி, ஜன. 25: நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் இன்று (25ம் தேதி) நடக்க இருக்கும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு தொடர்பாக, பொது இடங்களில் சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்டம் முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்வு நடைபெறும் நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்களில், நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.

நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நெகிழி கழிவு சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.அனைத்து நகராட்சிகள், பேருராட்சிகள், உள்ளாட்சித்துறைகள், வனத்துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், முதல்வரின் பசுமை தோழர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தேசிய பசுமை காவலர்கள் இணைந்து இத்தகைய மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்வு தொடர்பாக பொது இடங்களில் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடவுள்ளனர். மேலும், அனைத்து அரசு துறைகளும் இந்த மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிகழ்வில், இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்/ இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News