தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீதிகளுக்கு பெயர் பலகை வைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. மனு

 

Advertisement

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் முதலாம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 9 வீதிகளுக்கு பெயர் பலகை வைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் முதலாம் மண்டல அலுவலகத்திற்கு தெற்கில் காந்தி சாலையின் மேற்கு பகுதியில் 9 வீதிகள் உள்ளன.

இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகளும், பாத்திரப் பட்டறைகள், மருத்துவமனைகள், பனியன் கம்பெனிகள் என உள்ளன. பேரூராட்சியாக இருந்து தற்போது மாநகராட்சியாக விரிவடைந்த பிறகும் காந்தி ரோடு என்று மட்டும் பொதுவாக உள்ளது. அஞ்சல் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் குழப்பம் அடைந்து வருகின்றனர். இதன்காரணமாக, பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதில் தாமதங்களும் குழப்பங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

எனவே மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்திற்கு தெற்கில் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வரை உள்ள 9 குறுக்கு வீதிகளுக்கும் காந்தி சாலை மேற்கு குறுக்கு வீதி 1 முதல் 9 என பெயர் பலகை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், வேலம்பாளையம் நகர செயலாளர் நந்தகோபால், நகர குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன அளித்தனர்.

Advertisement

Related News