தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொன்னமராவதி ராஜா ராஜா சோழீஸ்வரர் கோயிலில் மாணிக்க வாசகர் குருபூஜை

 

பொன்னமராவதி, ஜூன் 30: பொன்னமராவதி சிவன் கோயிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவ ட்டம், பொன்னமராவதி ஆவுடையநாயகி அம்பாள் சமேத ராஜா ராஜா சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் குழு சார்பில் மாணிக்க வாசகர் குருபூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாணிக்க வாசகர் வீதிவுலா கையிலை வாத்தியத்துடன் ஊர்வலமாக சென்று வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், திருவாசகம் முற்றோதல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.