தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் அருகே வராஹி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

 

Advertisement

வேதாரண்யம், ஜூன் 15: வேதாரண்யம் அருகே வராஹி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்மேல மரைக்காடர்ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு நாள்தோறும் அம்பாளுக்கு மண்டலாபிஷேகம் துவங்கி நடைபெற்று வந்தது.

நேற்று மண்டலபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு ஹேமம்காஞ்சி காமகோடி மடத்தின் அருளாசி பெற்ற சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்பு கடம் புறப்பாடு நடைபெற்று, கோயிலை சுற்றி வலம் வந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் தென்காசி ஜோகோ கம்ப்யூட்டர் நிர்வாக அலுவலர் கீர்த்திவாசன், வராஹி அம்மன் பக்தர்கள் மற்றும் கிராம வாசிகள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Related News