தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணலி எம்எப்எல் சந்திப்பு பகுதியில் அமோனியா வாயு கசிவு: பொதுமக்களுக்கு மூச்சு திணறல்

திருவொற்றியூர்: மணலி பகுதியில் ஏராளமான ஒன்றிய அரசு நிறுவனமான எம்.எப்.எல். உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு அமோனியாவை பயன்படுத்தி உரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.எப்.எல் சந்திப்பு பகுதியில் நேற்று அமோனியா வாயு துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதியில் வாகனத்தில் சென்றவர்கள், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள், மின் நிலைய ஊழியர்கள் ஆகியோருக்கு லேசான மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. காலை 11 மணி வரை சுமார் 2 மணி நேரம் வாயு நெடி இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அமோனியா வாயு துர்நாற்றம் அடிக்கடி வருவதால் மிகவும் சிரம்ப்படுகிறோம். எம்எப்எல் நிறுவனத்திலிருந்து அமோனியா வாயு கசிந்திருக்கலாம். மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இங்குள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்றனர்.
Advertisement

Advertisement