தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனுமதியின்றி மணல் அள்ளியவருக்கு சிறை

திருச்சி, ஜூன் 23: திருச்சியில் உரிய அனுமதியின்றி காவிரி கரையில் மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி ரங்கம் திருவளர்ச்சோலை பகுதியில் ரங்கம் போலீசார், கடந்த ஜூன் 21ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவளர்ச்சோலை பகுதியில் காவிரி கரையில் ஒரு செங்கல் சூளை அருகே ஒருவர் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி மணல் அள்ளியதாக, அவர் மீது வழக்கு பதிந்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு தள்ளுவண்டி மற்றும் முக்கால் யூனிட் மணல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Advertisement