தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் தங்கசெயின் பறிக்க முயன்ற ஆசாமி கைது

 

Advertisement

குடியாத்தம், ஜூலை 28: குடியாத்தம் அருகே கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் தங்கசெயின் பறிக்க முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன்(34), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கசெயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த நீலகண்டன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களையும், அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து பொதுமக்கள் குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், குடியாத்தம் ஜீவா நகரை சேர்ந்த ராஜா(41) என்பதும், இவர் பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்றவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

Advertisement