தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை ஈடு செய்ய பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

சின்னமனூர், ஜூன் 22: சின்னமனூரில் பெண்ணிடம் நகை பறித்து, தப்பியோட முயன்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் மங்களதாஸ் மனைவி மனைவி தேன்மொழி (50). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றார். சின்னமனூர் பி.டி.ஆர் கால்வாய் கிழக்கு பகுதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதி அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், தேன்மொழி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோட முயன்றார்.

Advertisement

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தேன்மொழி கூச்சலிட்டார். அவரது சப்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், வாலிபரை விரட்டி சென்று பிடித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த சத்தியநாராயணன் மகன் ராஜேஷ்கிருஷ்ணன் (28) என்பதும், பட்டதாரியான அவர் உத்தமபாளையம் அருகில் கோம்பையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், அதனை ஈடு செய்ய வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், ராஜேஷ்கிருஷ்ணனை கைது செய்தனர்.

Advertisement

Related News