தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

 

அவிநாசி,மே23: அவிநாசி அருகே நட்டுக்கொட்டையான் புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி பூரணியம்மாள்(60).மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த மர்ம நபர் பொருள் வாங்குவது போல நடித்து பூரணியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து தப்பிச் சென்றார். இதுகுறித்து சேவூர் இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை வாகனச் சோதனையின் போது பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர், சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் வசித்து வரும்தென்காசி மாவட்டம் கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த பால்அந்தோணிராஜ்(40) என்பது தெரியவந்தது. அவர் தான் பூரணியம்மாளிடம் நகை பறித்தவர் என்பதும் தெரியவந்தது. அந்தோணிராஜை கைது செய்த போலீசார் 2 பவுன் சங்கிலி மற்று பைக்கை பறிமுதல் செய்தனர்.

கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

Related News