தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

சிவகிரி,பிப்.12: சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகிரி அருகே தேவிப்பட்டணம் ஆச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி பொன்னம்மாள் (73). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த தேவிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து பொன்னம்மாள் அணிந்திருந்த 32 கிராம் எடையுள்ள தங்கநகை மற்றும் அவர் வைத்திருந்த ₹1000 ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடி விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொ) கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

Related News