தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மெஞ்ஞானபுரம் அருகே சாராயம் ஊறல் போட்டவர் கைது

 

உடன்குடி, ஜூன் 26: மெஞ்ஞானபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டவரை போலீசார் கைது செய்தனர்.  மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் காபிரியேல்(47), கூலி தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தான் குடிப்பதற்காக சொந்தமாக சாராயம் வடித்து குடிக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர், தனது வீட்டிலேயே பழங்கள் மற்றும் சாராயத்திற்கான மூலப்பொருட்களை தண்ணீரில் போட்டு ஊறல் வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார், காபிரியல் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது நடந்த சோதனையில் சுமார் 20 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து காபிரியேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News