தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

ஈரோடு, மே 23: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அரசூர் பவானி ஆற்றின் அருகில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில், அரசூர், பவானி ஆற்றில் மீன் பிடிக்க சில கல்லூரி மாணவர்கள் சென்றனர். அப்போது, பட்டத்தரசியம்மன் கோயில் அருகில் மறைவாக நின்றிருந்த நபர் ஒருவர், மீன் பிடிக்க சென்ற கல்லூரி மாணவர்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கடத்தூர் அருகே உள்ள சுட்டிக்கல் மேடு பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் போலீசார் சோதனையிட்டதில் மஞ்சள் பையில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News