தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

 

Advertisement

தேனி, ஜூலை 17: தேனியில் அனுமதியின்றி மது விற்றவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம் எஸ்என்ஆர் ஜங்சன் பகுதியில் இருந்து காந்தி நகர் செல்லும் சாலையில் அல்லிநகரம் காவல்நிலைய எஸ்ஐ கண்ணன் தலைமையில் நேற்று முன் தினம் காலை போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறை அருகே சென்றபோது, கம்பம், வடக்குப்பட்டியை சேர்ந்த மனோகரன் (60) என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். இதில் விற்பனை செய்வதற்காக 50 மதுபாட்டில்களை பையில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement

Related News