தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒத்தப்பாலம் அருகே மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

 

பாலக்காடு, ஜூலை 14: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே சாலேயோரம் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்திலிருந்து தங்க சங்கிலி பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஒத்தப்பாலம் தாலுகா பாலப்புரம் பகுதியை சேர்ந்த ராதா (64), இவர் கடந்த வெள்ளிக்கிழமை பாலப்புரம் சாலையில் கடைக்கு தனியாக நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மர்மநபர் மூதாட்டியிடம் விலாசம் கேட்பது போல் கேட்டு மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கசங்கிலி பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

இது குறித்து மூதாட்டி ஒத்தப்பாலம் காவல்நிலையம் சென்று புகார் மனு அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், ஒத்தப்பாலம் தாலுகா பாலப்புரம் அருகே கருவாந்தொடியை சேர்ந்த பிரசாத் (40), என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒத்தப்பாலம் பஸ் நிலையம் அருகே போலீசார் பிரசாத்தை கைது செய்தனர்.

 

Related News