தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குரும்பலூர் ஏரிக்கரை அருகே உரிமம் இல்லாத நாட்டுதுப்பாக்கி வைத்திருந்தவர் கைது

பெரம்பலூர், ஜூலை 8: பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்ட்டி கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந் தவர் பெருமாள் மகன் கமலக்கண்ணன்(37). இவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் (SBML) பெரம்பலூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட குரும் பலூர் ஏரிக்கரை அருகே வனவிலங்குகளை வேட் டையாடச் சென்றார். அப்போது பெரம்பலூர் வனச்சரகம், அம்மாபாளையம் பிரிவு வானவரான குப்புசாமி மகன் பிரதீப்குமார்(43) என் பவரது தலைமையிலான வனத்துறையினர் கமலக் கண்ணனை கையும் களவு மாகப் பிடித்துபெரம்பலூர் காவல் நிலையத்தில் துப் பாக்கியுடன் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் இன் ஸ்பெக்டர் கருணாகரன் குற்ற எண் 523/24 U/S 25(1-B)(a) Arms Act - 1959 - ன் கீழ் வழக்கு பதிவுசெய்து கம லக் கண்ணனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News