தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வளர்ப்பு நாய்களை விஷம் வைத்து கொன்றவர் கைது

ஓமலூர், மே 14: ஓமலூர் அருகே பனங்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம், சுரேஷ்குமார் ஆகியோர், 2 நாய் குட்டிகளையும், ஒரு பெரிய நாயையும் வளர்த்து வந்தனர். இந்த 3 நாய்களும் நேற்று முன்தினம் இறந்து கிடந்தது. இதுகுறித்து விசாரித்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் (51) என்பவர் குருணை மருந்து கொடுத்து கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷை, நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மது வாங்கி வந்து, அதற்கு சைடு டிஸ்சாக கோழி கறியை சமைத்து சாப்பிட்டுள்ளார். மாலையில் மது குடித்து விட்டு, சாப்பிடுவதற்காக மீதி கறியை வீட்டில் வைத்திருந்தார். மாலையில் பார்த்த போது, கறி இல்லாததால் அதை நாய்கள் தான் சாப்பிட்டிருக்கும் என நினைத்து, குருணை மருந்து வைத்து நாய்களை கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement

 

Advertisement

Related News