தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை பணியை தடுத்து ரகளை செய்தவர் கைது

தர்மபுரி, ஜூலை 5: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி 3வது வார்டு சேசப்பாநாயுடு குட்டை பகுதிக்கு செல்லும் மண் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணி, நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சேகர்(53) என்பவர், தனது நிலத்தின் வழியாக எப்படி சாலை அமைக்கலாம் எனக்கூறி தகராறு செய்துள்ளார். இதனால் அவருக்கும், சாலை பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, சேகரை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையிலடைத்தனர்.

Advertisement

Advertisement