தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணகுடியில் நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது

நெல்லை, ஜூன் 7: பணகுடியில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருப்பணி புத்தன்தருவையைச் சேர்ந்தவர் ஞானசிங் (52). இவரை கடந்த 2012ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் பணகுடி போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் ஞானசிங் ஆஜராகாமல் கடந்த 2 மாதம் தலைமறைவாக இருந்தார். இதனையறிந்த நீதிமன்றம் ஞானசிங்கை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பணகுடி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஞானசிங்கை கைது செய்து வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement

Advertisement

Related News