தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது

தக்கலை, மே. 14: தக்கலை அருகே உள்ள தென்கரை தோப்பை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் விஷ்ணு. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரணியல் அருகே உள்ள சடையன்விளையை சேர்ந்தவர் ஷாஜி. இவர் தக்கலையில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சுகன்யா, கவிதாவுக்கு அறிமுகமானார். அப்போது கவிதாவின் கணவருக்கு தனது கணவர் மூலம் ரயில்வே மற்றும் கப்பல் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் 2019 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

Advertisement

வேலை தொடர்பாக போலியான பணி உத்தரவும் அடையாள அட்டையும் வழங்கி உள்ளார். மேலும் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சென்று வேலை பார்க்குமாறு கூறியுள்ளார், இந்த உத்தரவை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சென்று கேட்கும் போது இது போலியான உத்தரவு எனவும், இப்படி பணிகள் இங்கே நியமனம் செய்யப்பட வில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து ஷாஜியிடம் கேட்டபோது சென்னை மற்றும் ஆந்திராவில் சென்று வேலை பார்க்குமாறு கூறி அவர்களை ஏமாற்றி உள்ளார். ஏமாற்றப்பட்டதை அறிந்த கவிதா, சாஜி மற்றும் சுகன்யா மீது தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாஜியை கைது செய்தனர்.

Advertisement