தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் தங்க நகையை கொள்ளையடித்தவர் கைது

மானாமதுரை, ஜூலை 20: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருது மகன் முத்து (48). கடந்த 4ம் தேதி இவர் வீட்டின் கதவை உடைத்து 58 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை எம்.கரிசல்குளம் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.

Advertisement

அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த நபரிடம் விசாரித்தபோது, சுமார் 33 பவுன் நகைகளை கைலிக்குள் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில், சிவகங்கை கீழ்க்குளம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கலையரசன் (42) என்பதும், முத்து வீட்டில் நகையை கலையரசன், சந்தனமகாலிங்கம், செல்வி, விஜய் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement