தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளியை தாக்கியவர் கைது

 

Advertisement

 

திருச்சி, ஜூன் 19:திருச்சியில் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சர்புதின்(35). கல்நாயக்கன் தெரு எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31.) இருவரும் சேர்ந்து இரும்பு தொழில் செய்து வந்தனர். பின்னர் மணிகண்டன் தனியாக பிரிந்து சென்று தொழில் செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜூன் 15ம் தேதி சர்புதீன் மணிகண்டனிடம் என்னுடைய ஒர்க் ஆர்டரை எதற்காக எடுத்து வேலை செய்கிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் சர்புதீனை மரக்கட்டையால் தாக்கிதால் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement

Related News