தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை தாக்கி நகை பறித்தவர் கைது

 

Advertisement

மூணாறு, ஜூன் 24: மூணாறு அருகே உள்ள டோபி பாலம் பகுதியில் கடந்த 16ம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஜெயா பவனில் சகுந்தலா (65) என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். தொடர்ந்து சகுந்தலாவின் கழுத்தில் இருந்த, 2.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு கத்தியால் அவரையும் அவரது பேரனையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து சகுந்தலா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வெள்ளத்தூவல் போலீசார் தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது வட்டவடை கோவிலூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராஜ்குமார் திருப்பூரில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருப்பூர் வந்த கேரள போலீசார் அங்கு வைத்து ராஜ்குமாரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

Advertisement

Related News