தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாணார்பட்டி அருகே தாய், மகனை தாக்கியவர் கைது

கோபால்பட்டி, ஜூன் 5: சாணார்பட்டி அருகேயுள்ள பெத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (55). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முத்துப்பாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த 18 வயது நபருக்கும் வீட்டு இடம் சம்பந்தமாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அந்த நபர், மணிமாறனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த நபர் மணிமாறன் மற்றும் அவரது தாயாரை தென்னை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில் சாணார்படடி எஸ்ஐ வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தார்.

Advertisement

Advertisement

Related News