தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவரை தாக்கியவர் கைது

வீரகனூர் பேரூராட்சி 13வது வார்டை சேர்ந்தவர் மருதமுத்து(80). இவருக்கும் சொக்கனூர் பூதாவனம்தோப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி(56) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி மருதமுத்து, தோட்டத்தில் ஆடு மேய்க்கும் பொழுது, சின்னத்தம்பி அவரிடம் தகராறு செய்து, அவரை செருப்பால் அடித்துள்ளார். இதில் காயமடைந்த மருதமுத்து கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வீரகனூர் எஸ்ஐ தினேஷ்குமார் விசாரணை நடத்தி, சின்னத்தம்பி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

Advertisement

Advertisement

Related News