தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவரை தாக்கியவர் கைது

 

Advertisement

கோவை, ஆக. 19: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் மோகுல் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில், அவரது சகோதரர் ஆகாஷ் (20) 4ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகுல் காரில் சென்றபோது, சக கல்லூரி மாணவர் ஹரீஸ் என்பவரின் காரில் மோதியதாக தெரிகிறது. இதனையடுத்து மோகுலிடம் ஹரீஸ் காரை பழுது பார்க்க பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மற்றொரு மாணவர் உதயசங்கர் (22) என்பவர், மோகுலிடம் நான் பேசி பணம் வாங்கி தருவதாக ஹரீசிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டில் ஆகாஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உதயசங்கர், காரை பழுது பார்க்க உனது சகோதரர் இன்னும் பணம் தரவில்லை, அவர் எங்கே? என கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதயசங்கர் தகாத வார்த்தைகளால் பேசி ஆகாசை ஹெல்மெட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆகாஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் உதயசங்கரை கைது செய்தனர்.

 

Advertisement

Related News