தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தகாத உறவு காதலியை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.7: கிருஷ்ணகிரி அருகே தகாத உறவு காதலியை சரமாரி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த ஜே.காரப்பள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாக்யா (35). இவரது கணவர் முனிராஜ். இவர், இறந்து விட்டார். இந்நிலையில், எச்.செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவருடன் பாக்யாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி மதியம் பாக்யாவின் வீட்டுக்கு சென்ற ரமேஷ், உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், பாக்யா மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பாக்யா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நேற்று முன்தினம் ரமேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையிலடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News