தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமிகளிடம் தகராறு செய்தவர் கைது

 

Advertisement

திருச்சி, மார்ச் 19: சிறுமிகளிடம் இறகுபந்து பேட்டை பிடுங்கி, அவர்களது தந்தையை தாக்கிய வாலிபவரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். திருச்சி, ஏர்போர்ட், காமராஜ் நகர், வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (42). மார்ச்.16ம் தேதி இவரது மகள்கள் இருவரும் வீட்டின் அருகே இறகு பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் சிறுமிகளிடமிருந்து இறகுபந்து பேட்டை பிடுங்கி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இதுகுறித்து கேட்டபோது விஜயகுமாரை அந்த மர்மநபர் தகாத வார்த்தைகளால் திட்டி, வண்டி சாவிகொண்டு காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் ஏர்போர்ட் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த ஆனாந் (32) என்பவரை கைது செய்தனர்.

 

Advertisement