தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாணவியை கர்ப்பமாக்கிய மாமன் போக்சோவில் கைது

திருத்தணி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பள்ளி மாணவியை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சையின் போது சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் சோதித்ததில் சிறுமிக்கு 17 வயது என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து சிறுமி கர்ப்பம் தொடர்பாக மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் எரும்பி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பெருமாள்(25) பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவை திருமணம் செய்துவிட்டு பிளஸ்டூ படித்து வரும் அவரது தங்கையான 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related News