தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொக்கைன் விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

 

Advertisement

சென்னை: சென்னையில் கொக்கைன் விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி 25ம் தேதி கொக்கைன் விற்பனை செய்ததாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ராயப்பேட்டையை சேர்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (35) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்படி சென்னையில் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேலும் 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிராம் கொக்கைன், 1.7 கிலோ கஞ்சா, 2 கிராம் கஞ்சா ஆயில், 3 கிராம் ஓஜி கஞ்சா, 14 செல்போன்கள், 3 பைக், 3 கார்கள் பறிமுதல் செய்ப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட 16 பேர் அளித்த தகவலின்படி, புருஷோத்தமன், ராஜ்குமார் ராஜூ மற்றம் நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சென்னை வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (32) என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சூளைமேடு போலீசார் உதவியுடன் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மூலம் தான் சென்னை முழுவதும் கொக்கைன் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சென்னைக்கு கொக்கைன் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 2 நைஜீரியர்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News