தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பன்னீர்வேலி கிராமத்தில் மகாகாளியம்மன் கோயில் பால்குட திருவிழா

 

Advertisement

மயிலாடுதுறை, மே 28: வைகாசி திருவிழாவை முன்னிட்டு பன்னீர் வேலி கிராமத்தில் மகாகாளியம்மன் கோயில் 18ம் ஆண்டு கரகம், காவடி, பால் குட திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறையை அடுத்துள்ளது பன்னீர் வேலி கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம், கரகம், காவடிகள் பக்தர்கள் சுமந்து, பழவாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலமானது கோயிலை வந்தடைந்த, பின் மகா மாரியம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த பால்குடம், கரகம், அலகு காவடிகளை நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் எடுத்து வந்து அம்பாளின் அருளை பெற்றனர். இதையடுத்து நேற்று இரவு கரகம் மற்றும் கருப்பண்ணசாமி, பச்சைக்காளி பவள காளி வேடம் அணிந்த ஊர்வலம் நடைபெற்றது.

Advertisement