தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பூலாங்கிணறு அரசு பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா

 

உடுமலை, ஜூலை 5: உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் இலக்கிய மன்ற செயல்பாட்டு தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். முதுகலை தமிழ் ஆசிரியர் வரவேற்றார்.  மகிழ் முற்றம் பொறுப்பாசிரியர் ராதா, பள்ளிகளில் பயிலும் மாணவர்களிலேயே கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க மகிழ் முற்றம் தொடங்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் திறமைகளை வளர்க்கவும், அவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்யவும், இலக்கிய மன்ற செயல்பாடுகளும் மகிழ் முற்றம் மன்றமும் செயல்படுகிறது என்பதை எடுத்துக்கூறினார்.

நுகர்வோர் பாதுகாப்பு குறித்து வணிகவியல் ஆசிரியர் அபிதா பேசினார். அறிவியல் மன்றம் மற்றும் வானவியல் மன்றத்தின் செயல்பாடுகளும் மாணவர் பங்களிப்பும் என்னும் தலைப்பில் ஆசிரியர் சுரேஷ்குமார் பேசினார். விலங்கியல் ஆசிரியர் ஜான்பாஷா நன்றி கூறினார். மகிழ் முற்றம் தொடர்பான உறுதி மொழியினை மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

Related News