தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொய்யா செடிகளில் நோய் தாக்குதலை தடுக்க கவாத்து செய்ய வேண்டும்: தோட்டக்கலைத்துறை அட்வைஸ்

மதுரை, அக். 31: கொய்யா செடிகளில் நோய் தாக்குதலை தடுக்க கவாத்து செய்ய வேண்டுமென, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. இவற்றில் கொய்யா, மா, நெல்லி, எலுமிச்சை, போன்றவை தனிப்பயிர்களாக பயிரிடப்பட்டுள்ளன. பருவமழை துவங்கி உள்ள நிலையில், இச்சாகுபடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

வடகிழக்கு பருவமழை காலங்களில் கொய்யா உள்ளிட்ட தோட்டக்கலை மரங்களை, விவசாயிகள் முறையாக கவாத்து செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றின் வேகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றின் அருகே குச்சிகளால் கட்டி இணைப்பு கொடுக்க வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க நோய்த்தடுப்பு மருந்துகளை உரிய நேரங்களில் தெளிக்க வேண்டும். விளைநிலங்களில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தாங்கு செடிகளில் நிழலை ஒழுங்குபடுத்த கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டுப்பகுதியில் அதனை குவித்து வைக்கலாம். இவ்வாறு கூறினர்.

 

Advertisement

Related News