தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறுக்கே பாய்ந்தது மாடு டூவீலர் மோதியதால் இளைஞர் உயிரிழப்பு

மதுரை, அக். 30: மதுரையில் திடீரென குறுக்கே பாய்ந்த மாட்டின் மீது டூவீலர் மோதிய விபத்தில், அதனை ஓட்டிச்சென்ற இளைஞர் பரிதாபமாக பலியானார். மதுரை, நரிமேடு சிங்கராயர் காலனி விரிவாக்கம் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கையா. இவரது மகன் மணிகண்டன்(35). இவர் நேற்று புதுநத்தம் ரோடு வழியாக ஐயர்பங்களாவிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து பனங்காடி போலீஸ் சோதனை சாவடி அருகே, திடீரென சாலையின் குறுக்கே ஒரு மாடு பாய்ந்தது.

Advertisement

இதனை எதிர்பாராத மணிகண்டன் நிலைதடுமாறிய நிலையில், அவரது வாகனம் மாட்டின் மீது பலமாக மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அந்த இளைஞர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து தந்தை சங்கையா அளித்த புகாரின் பேரில், மாநகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement