தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏஐடியூசி நிர்வாகக் குழு கூட்டம்

மதுரை, ஆக. 27: அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு கூட்டம் நேற்று போக்குவரத்து கழக ஏஐடியூசி அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நாராயண சிங் வேலை அறிக்கை மற்றும் ஸ்தாபன அமைப்பு நிலை பற்றி பேசினார்.

Advertisement

இந்த கூட்டத்தில் விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்.9ல் மதுரையில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 

Advertisement

Related News