தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.27 லட்சம் மின் சாதனங்கள் திருட்டு

பேரையூர், செப். 26: சேடபட்டி அருகே அல்லிகுண்த்தை சேர்ந்தவர் சின்னமூக்கன். இவரது விவசாய தோட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைத்துள்ளனர். அதற்கு கடந்த 2009ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தோட்டத்து உரிமையாளருக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் வாடகை பணத்ை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் அலைக்கற்றை நிறுவனம் நஷ்டமடைந்ததால், டவரின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2022ல், இந்த டவருக்கு பயன்பாட்டில் இருந்த டீசல் ஜெனரேட்டர், பேட்டரி, மற்றும் மின்சாதனப்பொருட்கள் என ரூ.27 லட்சத்து, 73 ஆயிரத்து, 672 மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நிறுவன பொறுப்பாளரான சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் பேரையூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவில் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த திருட்டு குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement