தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாங்குளம்-கிடாரிபட்டி சாலை சீரமைக்கப்படுமா?

 

Advertisement

மதுரை, நவ. 25: மதுரை, மாங்குளத்திலிருந்து கிடாரிபட்டி செல்லும் சாலை சுமார், 8 கி.மீ, தூரம் கொண்டது. இச்சாலை தென்திசையில் உள்ள பூசாரிபட்டி, ஜோதியாபட்டி வழியாக சென்று மதுரை- திருச்சி சாலையையும், வடதிசையில் மேலூர்-அழகர்கோவில் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. புறநகரில் உள்ள இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் இந்த முக்கிய சாலையில் மாங்குளத்திலிருந்து கிடாரிபட்டி செல்லும் திசையில் தேர்குன்றத்துபட்டி அருகே சுமார் 1 கி.மீ, தூரத்திற்கு சாலை சேதமடைந்து கிடக்கிறது.

தற்போதைய மழையில், சம்பந்தப்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கியும், குண்டும், குழியுமாக மாறியும் கிடப்பதுடன், மின்விளக்குகளும் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் கரும்பும், இருபோக சாகுபடியாக நெல்லும் பயிரிடப்படும் நிலையில், தற்போது மாங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாற்று நடும் பணிகளும், உழவு பணிகளும் தொடங்கியுள்ளன. இதையடுத்து, அடுத்தகட்ட விவசாய பணிகளுக்காக விவசாயத்திற்கான இடுபொருட்கள் கொண்டு செல்ல பிரதான சாலைகளை அடைய, வசதியாக உள்ள இந்த இணைப்பு சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement

Related News