தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிரிக்கெட் மைதானத்தில் வாலிபர் மயங்கி விழுந்து சாவு

 

Advertisement

மதுரை, நவ. 25: மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீ ராம் நகர் மகிழம்பூ தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன் மகன் விஷ்ணுவர்தன் (26). இவர் குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மண்டேலா நகரில் பாலாஜி நகரில் உள்ள விளையாட்டு திடலில் கிரிக்கெட் போட்டி விளையாடுவது வழக்கம். அது போல இந்த வாரமும் 40 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. தண்ணீர் குடிப்பதற்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News