தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநங்கையருக்கு சமூக விழிப்புணர்வு கூட்டம்

மதுரை, ஆக. 23: மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை நுண்ணறிவு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு இணைந்து, நேற்று திருநங்கையருக்கான சமூக விழிப்புணர்வு கூட்டத்தை மதுரை ரயில் நிலையத்தில் நடத்தியது. இதில் யாசகம் கேட்டு ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

மேலும், அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள ஒன்றிய, மாநில அரசுகளின் மூலமும், அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலமும் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களை பயன்படுத்தி மாற்று தொழில்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லலாம் என்றும், இதற்கு விருப்பப்படும் திருநங்கைகளுக்கு ரயில்வே ஒப்பந்த வேலைகளை ஏற்பாடு செய்து கொடுக்க உதவுவதாகவும் கூறப்பட்டது.

 

Advertisement