தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 23: அனைத்து தொழிற்சங்கள் சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து அண்ணா நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு இந்து மஸ்தூர் சபா மாவட்ட தலைவர் முத்துலிங்கம் தலைமை வகித்தார். இதில் அமெரிக்காவின் சுங்க மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது.

Advertisement

இந்தியா, இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் ஒன்றிய அரசு தாரை வார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News