தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திருப்பரங்குன்றம், நவ. 22: திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டி பகுதியில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி மாவட்டத்தில் உள்ள 75 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் 53 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, நேற்று திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து தாசில்தார் கவிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விடுபட்ட அனைவருக்கும் பட்டா வழங்குவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

Advertisement

Related News