தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை, நவ. 21: மதுரை சர்வேயர் காலனி சக்திநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோட்டைச்சாமி. இவரடது மகன் செல்வலட்சுமணன் (30). இவர் சிற்ப வேலைகள் செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக, சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் இவர் படித்துக் கொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். இதுகுறித்து அவரது தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக செல்வலட்சுமணன் வீட்டில் யாரிடமும் பேசாமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பாலை போலீசார், அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement