தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்கள் மீது தாக்குதல்

திருப்பரங்குன்றம், ஆக. 21: மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே பில்லர் சாலை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் நர்மதா. இவருடைய கடையில் நேற்று மாலை புகுந்த மர்ம நபர்கள் சிலர் கடையில் இருந்த ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையில் வேலை செய்யும் பெண்கள் அதை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கடையில் உள்ள பொருட்களை சூறையாடியதுடன், பெண் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.

Advertisement

இதை தடுக்க முயன்றதால் உரிமையாளர் நர்மதா, அவருடைய மகன் வினோ ஆகியோர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இதில் கடை ஊழியர்களான முத்து, ரேணுகா, சித்ரா ஆகியோர் காயமடைந்தனர். அங்குள்ள சிசிடிவியில் பதிவான இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து, நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News