தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறிக்கடையில் பணம் திருடியவர் கைது

மதுரை, ஆக.20: மதுரை நெல்பேட்டை நாகூர் தோப்பு மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சபியுல்லாகான்(30). இவர் தன் அண்ணனுடன் சேர்ந்து ஆட்டுமந்தை பொட்டலில் கறிக்கடை நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் முனிச்சாலை ரோடு பிரபாகரன்(43).

Advertisement

இவர் சில நேரங்களில் வீட்டுக்கு செல்லாமல் கடையில் தங்கி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் கடையில் வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.14 ஆயிரத்தை அவர் திருடியதாக தெரிகிறது. இது குறித்து சபியுல்லாகான் அளித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீசார் வழக்கப்பதிந்து பிரபாகரனை கைது செய்தனர்.

 

Advertisement