தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நர்ஸிடம் தாலி செயினை பறித்தவர் கைது

மதுரை, ஆக. 20: மதுரை பழங்காநத்தம் விகேபி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(47). இவர் பாண்டி கோயில் ரோட்டில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்த்து வருகிறார். பகல் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மாட்டுத்தாவணி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் அவர் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்து ஓட்டம் பிடித்தார்.

Advertisement

இதில் தமிழ் செல்வி கூச்சல் போட்டபடி அவரை விரட்டி செல்லவே, பொதுமக்களும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை மாட்டுத்தாவணி போலீசில் ஒப்படைத்தனர் . போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஊமச்சிகுளம் திருமால்புரத்தை சேர்ந்த விஜய்(28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து தாலிச்செயினை பறிமுதல் செய்தனர்.

Advertisement