தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநங்கையை தாக்கிய இருவர் கைது

பேரையூர், நவ. 19: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள தேவன்குறிச்சி சேர்ந்தவர் வீரலட்சுமி (24). இவர் திருநங்கை. இந்நிலையில் வீரலட்சுமியின் தம்பி வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த அழகர் (எ) புலுக்கர் (22) என்பவரின் டூவீலரை இரவல் வாங்கி ஓட்டிச் சென்றபோது, தவறி விழுந்து விபத்தானதில் டூவீலர் சேதமாகியுள்ளது.

Advertisement

இதற்கான பணத்தை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில் நேற்று திருநங்கை வீரலட்சுமியை அழகர் (எ) புலுக்கர் மற்றும் வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க வாலிபர், மதுரைவீரன் (21), சமையமணி (20), ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இது குறித்து திருநங்கை வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர் (எ) புலுக்கர், 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மதுரை வீரன், சமையமணி, ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement