தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆணவ கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரை செப். 18: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய சங்கங்களின் மதுரை புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில், மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் தமிழரசன், பொருளாளர் திருதரன், மாநில பொருளாளர் பாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கண்ணன், மாநகர் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜித், மருதுபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

அதில், மயிலாடுதுறையில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் வைரமுத்துவை ஆணவ படுகொலை செய்ததை கண்டித்தும், இதுபோன்ற ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றிட கோரியும், வைரமுத்துவின் மரணத்திற்கு நீதி கேட்டும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

Advertisement