தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு வேலை என கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

மதுரை, ஆக. 18: மதுரையில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை, செல்லூர் பகத்சிங்நகர் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் பாரதி(33). இவரை பீபீகுளம் பாரதியார் முதல் தெருவை சேர்ந்த ஜாகீர்உசேன்(51) என்பவர் அணுகினார். தனக்கு பல்வேறு உயர் அதிகாரிகளை தெரியும் எனபதால், பாரதிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.

Advertisement

இதை நம்பிய அவர் கடந்த 2018ல் அரசு வேலைக்காக ஜாகீர்உசேனிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் கூறியதுபோல் அரசு வேலை வாங்கித்தரவில்லை என்பதுடன், கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த மோசடி குறித்து தல்லாகுளம் குற்றப்பிரிவில் பாரதி புகார் செய்தார். அதன் பேரில் பாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement