தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 17,307 பேருக்கு சிகிச்சை

 

Advertisement

மதுரை, செப். 16:தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை கடந்த 2021 டிச.18ல் துவக்கி வைத்தார். இதன்படி சாலை விபத்துகளில் சிக்குவோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மாநிலம் முழுவதம் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 723 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 2021ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் வரையிலும் 17,307 பேர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement