தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேரையூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி: மாணவ மாணவியர் பங்கேற்பு

பேரையூர், ஆக. 15: பேரையூரில் நேற்று கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரையூரில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள், போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதற்கு பேரையூர் முக்குச்சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா தலைமை தாங்கினால்.

கல்லூரியின் தாளாளர் பாண்டியராஜன், முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள், முக்குச்சாலை, உசிலம்பட்டி சாலை, பேரையூர் பேருந்து நிலையம், காவல் நிலையம் வழியாக போதைப் பொருட்கள் தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு பாதாகைகள் ஏந்திச்சென்றனர். இதற்கான பாதுகாப்பு பணிகளை எஸ்ஐ சின்னச்சாமி மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.

 

Related News