தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலத்தில் குண்டாறு ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்

திருமங்கலம், செப். 13: திருமங்கலம் நகரில் குண்டாற்றினை அடுத்துள்ள அனுமார் கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இக்கோயிலில், அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனுமார் கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவர் மற்றும் ராமர், சீதை, ராதா, கருடாழ்வார், வல்லபகணபதி வள்ளி தெய்வானை சமயோதித சுப்பிரமணியர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் உள்ளிட்ட 15 பரிவார தெய்வங்களுக்கும் பாலாலயம் நேற்று நடைபெற்றது.

Advertisement

இதேபோல் கோயில் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரத்தில் உள்ள விமானம் உள்ளிட்ட இடங்களுக்கும் பாலாலயம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான செங்குளம், வேங்கடசமுத்திரம், கண்டுகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி, தக்கார் ராஜலட்சுமி, ஆய்வர் கலாவதி செய்திருந்தனர்.

 

Advertisement